Friday, January 2, 2009

கேமரா கவிதை



மேலே உள்ள படத்தில் தெரிவது ஒட்டகம் என்றா நினைக்கிறீர்கள்?


"இது ஒரு பொன்மாலை பொழுதில்" எடுக்கப்பட்ட புகைப்படம். இதில் கருப்பாக தெரிவது ஒட்டகமல்ல, ஒட்டகத்தின் நிழல். நிழலின் காலுக்கு அருகில் வெள்ளையாக தெரிவதே ஒட்டகம்.

0 comments:

 

blogger templates | Make Money Online