Friday, January 2, 2009

கேமரா கவிதை



மேலே உள்ள படத்தில் தெரிவது ஒட்டகம் என்றா நினைக்கிறீர்கள்?


"இது ஒரு பொன்மாலை பொழுதில்" எடுக்கப்பட்ட புகைப்படம். இதில் கருப்பாக தெரிவது ஒட்டகமல்ல, ஒட்டகத்தின் நிழல். நிழலின் காலுக்கு அருகில் வெள்ளையாக தெரிவதே ஒட்டகம்.

 

blogger templates | Make Money Online